நக்கீரன்_வைரல்_ஆடியோ

தலைமை செய்தியாளர் தாமோதர பிரகாஷ் தனது மனைவியிடம் சொன்ன ரகசியங்களை அவரது மனைவி அவரிடமே மீண்டும் சொல்லும் ரகசிய ஆடியோ….
கேளுங்கள், கேளுங்கள் அடுக்கடுக்கான ஆதாரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
#நக்கீரன்_வைரல்_ஆடியோ

இதெல்லாம் 1. சதவீதம்தான் 99 சதவீதம் மீதம் இருக்கு..

VOCAROO.COM

நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு தரம்தாழ்ந்த மஞ்சள் பத்திரிக்கையால் நிர்ணயிக்க முடியுமா?

தமிழக முதல்வரின் சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு
திட்டமிட்டு வழங்கபட்டதா?
*****************#######***********************
நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு தரம்தாழ்ந்த மஞ்சள் பத்திரிக்கையால் நிர்ணயிக்க முடியுமா?
முடியும் என்கிறது ஒரு தலைமை பத்திரிக்கையாளரான #தாமோதர_பிரகாசின் வாக்குமூலம்.
எத்தனாம் தேதி தீர்ப்பு வருகிறது?
தீர்ப்பில் தண்டனை நிர்ணயிக்கபட்டு விட்டது..
முதல்வர் பதவியில் தொடரவே இயலாது..

இவை அனைத்தையும் செய்தது நக்கீரனே என்பன போன்ற ஒப்புதல் வாக்குமூலம் தாமோதர பிரகாஷ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

பணம் இருப்பவன் நீதியை விலைக்கு வாங்க இயலும் என்றால் ,நம்மை போன்ற பாமரர்கள் காலத்திற்கும் கம்பி எண்ண வேண்டியதுதானா?
இதற்காக எத்தனை #நூறு_கோடிகள் கை மாறின என்பதத்கான ஆதாரங்களும் கிடைக்க பெற்று உள்ளோம்..
அதன் ஒரு பகுதி மக்கள் மன்றத்தில் சமர்பிக்க படுகிறது..

VOCAROO.COM

பெண்களுக்கு எதிரான வண்முறைகளில் சடட திருத்தம் தேவை,கடலூர் ஜெயஸ்ரீ வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தேவை..

ஊடகங்கள் காகமாய் கரைந்தன…
ஆளும் வர்க்கம் ஆர்வமாய் முன்வந்து ஆரவாரம் காட்டியது…
நீதிமன்றமும் நித்தம்,நித்தம் கண்டனங்கள் தெரிவித்தன…
காவல்துறை கடமையை செய்ய மிகப்பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கபட்டு கொலையாளியும் கைது செய்யபட்டான்…

அரசின் நான்கு தூண்களும் மிகச்சரியாய் தாங்கிபிடித்தன நமது தேசத்தின் மானம் காற்றில் பறக்காமல் இருக்காதவாறு..
நிச்சயமாய் பாராட்டபடவேண்டிய ஒன்றுதான்,ஆனால் இது போன்ற எண்ணற்ற சுவாதிக்களின் மரணத்தை விட கொடிய பலாத்காரங்கள் தினம்,தினம் அறங்கேறிகொண்டேதானிருக்கிறது….

பிற்படுத்தபட்ட,மிகவும் பிற்படுத்தபட்ட,தாழ்த்தபட்ட இனத்தவர் இதை போன்ற நிகழ்வுகளை சந்திக்கும் போது இந்த நான்கு தூண்களும்.. வெறும் தூண்களாய் மட்டுமே நிற்பதின் மர்மம் என்ன?

கடலூர் மாவட்டத்தை சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீக்கு இத்தனை வேகம் காட்டாதற்கு காரணம் என்ன?
கொலையை விட கொடிய,மூன்று காம கயவர்கள் சேர்ந்து,பாலியல் வன்புணர்ச்சி செய்து,அவர்களின் வீட்டையும் எரித்து நாசமாக்கிய கயவர்களை இந்த நான்கு தூண்களும் கண்டுகொள்ளாமல் விட்ட மர்மம் என்ன?
வீடு இழந்து,கற்பிழந்து,மானமிழந்து ஒரு குடும்பத்தின் வாழ்வே கேள்விகுறியான சூழலில் அந்த குடும்பத்தை இந்த நிலைக்கு உட்படித்திய கயவர்கள் சுதந்திரமாய் இன்று அதே ஊரில் வலம் வருவது தேசத்தின் அவமானம் இல்லையா?

சுவாதி மட்டுமல்ல தமிழகத்தில் இனி ஒரு சம்பவம் இதை போல நடக்காமல் இருக்க வேண்டுமெனில் இந்த மூன்று காமகொடூரர்களுக்கும் மரண தண்டனை கொடுக்கபட வேண்டும் மேலும் கற்பழிப்பு மற்றும் பாலியல் பலாத்காரங்களுக்கு கொடூரமான மரண தண்டனை தர இந்திய அரசியல் சட்டத்தில் சட்ட திருத்தம் செய்யபடவேண்டும்.. மனைவியை தவிர மற்ற பெண்களை நமது தாயாக,தங்கையாக பார்க்க வேண்டுமெனில் முறையாக விசாரித்து,பரிசோதித்து ‘குற்றம் நிரூபிக்கபட்டால் தண்டனையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக கடுமையான தண்டனையை நிறைவேற்ற சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும்”

என்பதே நமது கருப்பு எழுத்து கழகத்தின் வேண்டுகோள்… இந்த சட்டதிருத்ததிற்காக இந்திய அரசை வலியுறுத்த முடிவு எடுக்கபட்டுள்ளது..

ஆண்மை குறைவு,நரம்பு தளர்ச்சி,ஆபாச நக்கீரன் பத்திரிக்கை

mmm.jpg

12-பக்கம் பேப்பரில் ஆண்மை குறைவு,நரம்பு தளர்ச்சி,ஜிங்கா கோல்டு,

ஒன்னு தின்னா நின்னு கேக்கும் கேப்சூல்,முட்டி&இடுப்பு வலி போன்ற பக்கங்கள் எண்ணிக்கை 6-..ஒரே வறட்சி,தளர்ச்சி ,சுறுக்கம்,வீக்கம்.என்ற விளம்பரத்தை தவிர வேறு ஒன்றுமில்லை.மீதி உள்ள பக்கங்களில் பொய் பொரட்டு,.புளூகு,மூட்டை.அவதுறு,ஆபாசம்,அசீங்கம், அடுத்தவர்களை பற்றிய அந்தரங்கம்.இப்படியான பத்திரிக்கையை தடை செய்யலாமா..? செய்ய கூடாதா,,?

இதில் மான் வேட்டை ஓநாய் என்ற தலைப்பில் நக்கீரன் மஞ்சள் பத்திரிக்கை செய்தியை ”தடை செய் அமைப்பு”கண்காணித்தோம்.

அட கருமம் பிடிச்சவனுகளே..ஏண்டா உங்களுக்கு இந்த மானகெட்ட பொழப்பு..அங்கையும் பொய் பொரட்டு…நக்கீ (ஜிங்க செல்வம்) என்ற மூதேவி இச்செய்தி எடுத்த லச்சணம் அசீங்கத்திலும் அசீங்கம் ஏண்டா டேய் காசு பார்க்க எத்தனை பொழப்பு இருக்கு அதைவிட்டுட்டு
(எளவு வீட்டில் எள் உருண்டை திங்க காசு கேக்கலாமா,,?) பொணந்தின்னி பொறம்போக்கு செய்த மொல்லமாரிதனத்தை சம்பவம் காவல்துறையிடம் ஒரு
தகவல் கொடுத்து விட்டு வந்துள்ளது நம் குழு..

எதுக்குடா உனக்கு இந்த மானகெட்டபொழப்பு இதில் நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே..அடேய் நீ திறப்பது எல்லாம் அடுத்தவர்கள் பெட்ரூமைதானே,,அப்புறம் எப்படி குற்றம் நடக்காமல் இருக்கும்,உன் திறப்பில்.

நக்கீரன் பத்திரிக்கை கூலிப்படை நிருபர்கள் என்ற போர்வையில் ஒளிந்துள்ள ஓநாய்களை அனைத்தையும் நம் குழு கண்காணிக்கிறது,அத்தனை ஓநாய்களும் ஒழுக்கம் இல்லாத ஒதவாகரைகள்..ஒவ்வொரு நிருபர்களாக நாம் களையெடுப்போம்.மக்கள் மன்றத்தில் வைத்து முகத்திரை கிழிப்போம்.

மான் வேட்டை ஓநாய்கள் பற்றி தகவல் ..விரைவில்..!!

தாய்மார்களை தேடி,தேடி தரிசாக்கிய தண்ணி வண்டி தாமோதரன் பிரகாஷ்..

தறுதலை தாமோதர பிரகாஷ் காம லீலை..நக்கீரன் பராக்..!! பராக்…!! உன் முதுகில் ஓராயிரம் மூட்டை அழுக்கை சுமந்து கொண்டு அடுத்தவர்களை பற்றிய அவதூறாக செய்தி எழுதி தன் வயிறு வளர்க்கும் ஆபாச மஞ்சள் பத்தி…

Source: தாய்மார்களை தேடி,தேடி தரிசாக்கிய தண்ணி வண்டி தாமோதரன் பிரகாஷ்..

தாய்மார்களை தேடி,தேடி தரிசாக்கிய தண்ணி வண்டி தாமோதரன் பிரகாஷ்..

தறுதலை தாமோதர பிரகாஷ் காம லீலை..நக்கீரன் பராக்..!! பராக்…!!

உன் முதுகில் ஓராயிரம் மூட்டை அழுக்கை சுமந்து கொண்டு அடுத்தவர்களை பற்றிய அவதூறாக செய்தி எழுதி தன் வயிறு வளர்க்கும் ஆபாச மஞ்சள் பத்திரிக்கையான நக்கீ நிருபர்களில் ஒருவன் தான் இந்த தாமோதர பிரகாஷ்..இரண்டாவது மனைவி மனநலம் சற்று பாதிக்கப்பட்டு தனது தங்கையின் பெயரில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டொர் நடத்தி  வருகிறார்,பல்லாவரம்,காசிமேடு,சிந்தாதரி பேட்டை உட்பட ஏராளமான இடங்களில் கடந்த 10 வருடங்களில் மட்டும் பல கோடி ரூபாய்  மதிப்பிலான சொத்துக்களை  வாங்கியிருக்கிறான்.. கேரளாவை பூர்விக்கமாய் கொண்ட இந்த காம கண்ணனுக்கு எப்படி வந்தது இத்தனை கோடி மதிப்புள்ள சொத்துக்கள் என்பது  பற்றிய நீதி விசாரணை நடத்தப்படுவதற்கு முன் ..

முதலில் இந்த மூதேவிக்கு ஒரு சபாஸ் போடுவோம்..

மிகவும் திறமைசாலியான இந்த த.பிரகாஷ் என்ற அயோக்கியபயல் அதற்கு நேர்மாறாக பல பெண்களை நாசம் செய்துள்ளான்..அதுவும் ஆண் துணையில்லாத பெண்களாக பார்த்து,பார்த்து பதம் பார்த்த பலே கில்லாடியான இந்த  த.பிரகாஷ் .

இந்த த.பிரகாஷ் என்றவனுக்கு எத்தனை மணைவி என்ற அவனுக்கே சந்தேகமாம் அதில் முதல் மணைவியை கொலை செய்தாக தகவல் வருகிறது.

இந்த கொலையை காவல்துறை விசாரிக்கவேண்டும் என்பது தடை செய் அமைப்பின் கோரிக்கையும் கூட..

த.பிரகாஷ் என்பவன் சென்னை முழுவதும் பல பெண்களை நாசம் செய்து ஜட்டியோடு உட்கார வைத்த நற்காரியங்கள் எல்லாம் பிறகு நாம் தெளிவுபடுத்துகிறோம்.

த.பிரகாஷ் என்பவன் தான் நக்கீரன் பத்திரிக்கை ஆரம்பிக்க தொடங்கிய காலத்தில் இருந்து நக்கீக்கு விசுவாசியாக இருந்துள்ளான்.

நக்கீரனில் வரும் தொடர்கதை மற்றும் முதல்வர் ஜெயலலிதா போன்ற மிக முக்கிய அரசியல் பிரபலங்களை பற்றி பார்க்காமலே பல செய்திகளை பார்த்துப்போல் எழுதும் பல கேடி எழுத்தாளன் என்ற பெருமையும் த.பிரகாஷ் உண்டு..

வீரப்பன் முதன் முதலில் சந்திக்க காட்டுக்கு சென்றவனும்.நித்தியானந்த சாமிகளை பற்றி செய்திகளை சேகரித்தவனும்,மற்றும் சிவகாசி ஜெயலட்சுமி வரை இவனது பட்டியல் நீளும்.

நக்கீரன் கோபால் ஒரு டம்மி பீசா என்ற நீங்கள் நினைப்பது என் மூளைக்கு  ஹெவியா கேக்குது.சொன்னாலும் சொல்லாட்டியும்.நக்கீரன் கோபால் ஒரு டம்மிதான்..நக்கீரன் பத்திரிக்கை வளர்ச்சிக்கு ஆபாச செய்தி மட்டும் அல்ல..இந்த பொம்பளை பொருக்கி தாமோத பிரகாஷ் தான்.

இந்த தாமோத பிரகாஷ் என்பவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாக நம்மிடம் கொடுத்த புகார் மற்றும் ஆவணங்களை கொண்டு நீதிமன்றம் சென்று இவன் தோலுறிக்கப்படும்.
இந்த நக்கீரன் பத்திரிக்கை கதையும் முடிக்கப்படும்.

இந்த நக்கீரன் மஞ்சள் பத்திரிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் லிஸ்ட் எடுக்க முற்பட்ட நமக்கு..இந்த நக்கீரன் நிருபர்களால் பல பெண்களை நாசம் செய்த புகார்களும் சேர்ந்து வருகிறது.
ஆம் அத்தனையும் ஆண் துணையில்லாத பெண்களாக பார்த்து பதம் பார்த்துள்ளான் இந்த தாமோதர பிரகாஷ் ..

“நிலா பெண்” என்கின்ற பெயரில் இந்த காமக்கிருக்கன்முகநூல் பலவற்றை  தொடங்கி பல பெரும்புள்ளிகளுக்கு கொக்கி போட்டு,தன் வசப்படுத்தி  அவர்களையும் அவர்களது வக்கிரபுத்திகளையும் ஆதாரமாக்கி அவர்களிடம் பணம் பறித்த கதையும் அம்பலமாகியுள்ளது..அது என்னவோ ஒரு  பெண் மதுரையிலும் இன்னுமொரு நிலா பெண் சென்னையிலும் வசித்துவருகிறார்கள் சென்னைவாசி நடிகை நயன்தாரா புகைப்படம் இடம்பெற்றுஇருக்கிறது..இந்த வளையில் சிக்கி கொண்ட ஒரு அரசியல் புள்ளி நம்மிடம் அசடு வழியாமல் கேட்டார் “அப்ப எங்க ஆதரவு பத்திரிக்கை இல்லையா”என்று ?அவனிடம் பணத்தை இழந்தவர்கள் பட்டியல் நீள்கிறது..

https://www.facebook.com/nila.penn.50

https://www.facebook.com/profile.php?id=100008649902792&fref=ts

இதனை போன்ற 60 க்கும் மேற்படட நிலா பெண்கள் முகநூலில் வலம் வருகின்றனர் ஜாக்கிரதை நண்பர்களே,,

 

“ஒருவன் மலையாளி,ஒருவன் தெலுங்கன் என இரு மொழிக்காரர்களும் சேர்ந்துகொண்டு , தமிழர்கள் மீது நடத்தும் சைலன்ட் தாக்குதலுக்கு பின்னால் எந்தெந்த தேச/மாநில விரோத சக்திகள் இருக்கின்றன என்பதற்கும் விரிவான விசாரணை வேண்டும்”

.

எந்த நேரமும் சரக்கு மற்றும் பான்பராக் போதையில் திளைக்கும் இந்த தாமோதர பிரகாஷ் பற்றிய கோடம்பாக்கம் குடியிருந்த கதை என்ற தலைப்பில் அடுத்த தொடரில் ஆரம்பிக்கிறேன்…

தொடரும் காம லீலை நக்கீரன் எடிட்டர்.திறுதலை தாமோதர பிரகாஷ்..

கோடிகளை சுருட்டிய கூரியர் கில்லாடி பேசுகின்றேன்!..

ஒருபிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கேட்க்கும் கேள்விகள்..

கிரிமினலாக யோசிக்கும் நக்கீரன் கோபாலு..!!

உனது அவதூறுகளில் பாதிக்கபட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதின் அடிப்படையில் உன்னிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்..

*என் மீது நீ கொடுத்திருக்கும் குற்றசாட்டுகள் அத்தனைக்கும் உன்னிடம் நான் விளக்கம் தர வேண்டிய அவசியம் இல்லை அதற்கு தகுதியானவன் நீ இல்லை என்றாலும் கூட, நீ தொட்டு பார்த்திருப்பது எனது குடும்பத்தை விட அதிகம் நேசிக்கும் எனது தொழிலை அதன் வலியை என்பதால் விவரிக்கிறேன்..

*அப்படி உனக்கென்ன காழ்ப்புனர்ச்சி? கோடிகளை சுருட்டிய கூரியர் கிள்ளாடி என்கின்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருக்கிறாய்..இதற்காக யாரிடம் கை நீட்டினாய்? வழக்கம் போல செய்திபோடுவதற்கு முன்பாக நடத்தபடும் பேரத்தை என்னிடமும் செய்திருக்கலாமே? ஏனெனில் தன்னிலை விளக்கமெல்லாம் நீ கேட்க முற்படமாட்டாய் என்பதை தமிழகமே அறிந்த்து..என்னிடம் ஒரு வார்த்தை கூட விசாரிக்க முடியாத அளவிற்கு போட்டியாளர்களிடமும்,பிக்காளிகளிடமும் மொத்தமாக வாங்கிவிட்டாயா?

*உனது பத்திரிக்கை பேரத்திற்காக கடன் வாங்கி ,சொத்தை விற்று நகைகளை விற்று வங்கிகளிலும் கடன் வாங்கி தொழில் செய்யும் நானும் எனது ஏஜென்சிகளும்  தொழிலை மூடவேண்டுமா?

*வெறும் 500 இடங்களுக்கு 50000 வின்னப்பங்கள் ஏஜென்சி பெர வேண்டி வந்திருந்தன, நாங்கள் உனது கேடுகெட்ட சிந்தனையை போல சிந்திதிருந்தால் 5000 பேர்வரை (ஒரு எரியாவிற்கு 10 பேர் வரை) கொடுத்திருந்திருக்க முடியும் ( நீ சொல்வது போல கோடிகளில் சுருட்டியிருக்க முடியும்)ஆனால் நாங்கள் அந்த குறிப்பிட்ட ஏரியாவிற்கு ஒருவருக்கு மட்டுமே கொடுத்தோம்..

*இது அக்டோபர் மாதமே நடந்து முடிந்து விட்டது..அப்படியே உன்னுடைய கூற்று உண்மையென்றாலும் அப்போதே தலைமறைவாகி இருக்கமுடியும்..ஆனால் இன்று வரை உன்னை போன்ற அயோக்கியர்களின் சூழ்ச்சிகளுக்கிடையிலும் நிறுவனம் நல்ல முறையில் இயங்கி வருகிறது.. எதன் அடிப்படையில் அப்படி ஒரு செய்தி போட்டாய்? கூட்டம் கூடியது என்பதற்காகவா?உனக்கு எதிராக எத்தனை ஆயிரம்அயோக்கியர்களை கூட்ட வேண்டும்/?

*இன்று வரை 35 கோடி ரூபாய் வரை இந்த நிருவனதிற்காக முதலீடு செய்திருக்கிறேன்… அது எப்படி என்கிண்ற கனக்கு என்னிடம் இருக்கிறது உனது பத்திரிக்கை சங்கத்தில் அதை சமர்பிக்க தயாராய் இருக்கிறேன்,இதில் ஊடகத்துறைக்கு விளம்பரதிற்காக மட்டும் 15 கோடி வரை செலவு செய்துள்ளேன்(உனது சக ஊடக நண்பர்களிடம் விசாரித்து கொள்)

* நீ நல்லவன் என்றால் உனது தொழில் /சொத்து கணக்கை அதேபத்திரிக்கையாளர் சங்கதில் காட்டுவதற்கு தயாரா?எனது நிறுவண/சொத்து கணக்கை காட்டி நானும் எனது பிறப்பும் உத்தமம் என்பதை நிரூபிக்க என்னால் முடியும்..உன்னால் முடியுமா?அயோக்கியதனதிற்கு பெயர் போனவனே.. *இளம் தொழில்முனைவர்களை ஊக்கபடுத்தி அவர்களையும், தமிழகத்தையும் உலக அரங்கில் தலை நிமிர செய்ய வேண்டாம்..குறைந்தபட்ச்சம் தலைகுனிவை உண்டாக்கமல் மட்டுமாவது இரு..

*ஒரு வடிகட்டிய கிரிமினலிடம் நியாயத்தை எதிர்பார்ப்பதென்பது முட்டால்தனமென்று எனக்கு தெரியும்..எனது தரப்பு நியாயத்தை,தன்னிலை விளக்கத்தை சொல்வதற்காக உனக்கு இந்த மினஞ்சலை அனுப்பவில்லை…இதன் மூலம் உன்னை எச்சரிக்கிறேன்.. நீ இனியும் மாறவில்லையென்றால் உன்னை இந்த சமூகம் மாற்றும்,, நீதிமன்றங்கள் உன்னை மாற்றும்..

(குறிப்பு:யார் எழுதினாலும் பேனா எழுதும்/யார் ஆதாரம் கொடுத்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்/யார் செலவு செய்தாலும் பத்திரிக்கை அச்சிட முடியும்)       இப்படிக்கு,

கே.எஸ்.அன்வர்,

நான்ஸ்டாப் கூரியர் மற்றும் கார்கொ

(நிர்வாக இயக்குனர்)

நீதிமன்றமே!நீதிமன்றமே!! நீதியை கொடு…

*அப்பாவி மக்களின் நிம்மதியை கெடுத்த கொடூர நக்கீரன் அவதாரத்தை முடித்துக்கொடு…

*அபலைகளின் கண்ணீர்களுக்கு நியாயம் கிடைக்க நீதியை கொடு..

*நீதியை விலைபேசும் புரோக்கர் நக்கீரன் பத்திரிக்கை தடை செய்து தீர்ப்பு கொடு…

*நீதியே கடவுள் என்று தினசரி உன்னை பூசிக்கும் உன் பக்தர்களை காமகொடூராக திரித்து அட்டைப்படத்தில் ஆட்டையை போடும் நக்கீரன் கோவாலுக்கு தண்டனை கிடைக்க நீதியை நிலை நாட்டு…

*பாமர மக்களின் கடைசி இடமான நீதி மன்றத்தையே கொச்சைப்படுத்தும் நக்கீரன் கோவலை சிறைக்குள் தள்ள நல்ல தீர்ப்பை கொடு…

*அவதூராக திரித்து செய்தி வெளியீட்டு அதன் மூலம வந்த காசை நீதியை விலைபேசும் நக்கி என்னும் நக்கீரன் கோவாலை நீதி வெல்லும் என்ற நிலைமையை கொடு….

*சாதாரன மளிகை கடையில் பொட்டலம் போட்ட நக்கீரன் கோவாலுக்கு பல மாளிகை வந்தது எப்படி என்ற கணக்கை நீதி மன்றமூலமாக தீர்ப்பை கொடு…

*பத்து பைசாவை பல நாள் நாக்கை தொங்கப்பட்ட நக்கீ கோவாலுக்கு பல கோடி வந்த கணக்கை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி மக்களிடம் நீதி சாகவில்லை என்ற அச்சத்தை போக்க நீதி மன்றமே நீதியை கொடு…

*பல மதகுருமார்களை காவு வாங்கிய கழிசடை நக்கீரனை கைது செய்து அப்பாவி மதகுருமார்களுக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றமே நீதியை நிலை நாட்டு…

*பல கல்லூரி பெண்களை தூக்கு கயிர் மாற்ற காரணமான நக்கீரன் பத்திரிக்கை நிருபர்களில் காம கொடூர தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நீதிமன்றமே நீதியை நிலைநாட்டு….

*பல குடும்ப பெண்களை சாணிபவுடர் குடித்து தற்கொலைக்கு தூண்டிய நக்கீரன் பத்திரிக்கையை தடை செய்து பாமர மக்களுக்கு நீதி என்னும் நிம்மதியை கொடு….

*பல தொழில் அதிபர்களை மிரட்டி காசு பார்க்கும் காசு பேய் நக்கீரனை கைது செய்து தொழில் அதிபர்களுக்கு நிம்மதியான தூக்கம் வர நீதி மன்றமே நீதியை கொடு…

*பல நடிகர் நடிகைகளின் அந்தரங்கத்தை விலைபேசி அவர்களது வாழ்வாரதாரத்தை கேள்வி குறியாக்கி கள்ள பத்திரிக்கையான நக்கீரனை தடை செய்து அவர்களுக்கான நீதிமன்றமே நீதியை கொடு…

*கள்ள துப்பாக்கியை காட்டி பல கல்லூரி முதல்வர்களை அச்சமூட்டிய நக்கீரன் கோபாலின் கூலி படைகளை சிறை செல்லும் தீர்ப்பை நீதி மன்றமே கொடு…

*பல தாதாக்களுக்கு தாதாவாக, பல கூலிபடைகளுக்கு தலைவனாக, பல கொள்ளையர்களுக்கு கூட்டாளியான நக்கீரன் கோபாலை கைது செய்து நீதி மன்றமே நீதியை கொடு…

*இந்தியா ஜனநாயக நாடு என்பதையும், இந்தியா சர்வாதிகார நாடு அல்ல என்பதையும், இந்தியா அமைதி பூங்காவாக திகழ,தமிழக மக்கள் மானத்தோடு வாழ நீதி நிலை நாட்ட ,நீதி மன்றமே நீதியை கொடு..

*சாதி மத கலவரத்திற்கு வழி வகுத்து அதை தன் நக்கீரன் பத்திரிக்கை அட்டைபடத்தில் அச்சிட்டு ஆட்டையை போடும் கருப்பு ஆடு நக்கீரன் பத்திரிக்கையை தடை செய்திட நீதி மன்றமே நிலையான நீதியை கொடு

மக்களின் இதய துடிப்பு சீராக, நியாயம் நிலைக்க, தர்மம் நிலைத்திட, அதர்மம் அழித்திட, பாமர மக்களின் கடைசி மனசாட்சி நீதி மன்றமே என்பதை உறுதி செய்திட‪#‎தடை_செய்_அமைப்பு‬ போராடிவருகிறது ,

#தடை_செய்_அமைப்பு அநீதிகளை கண்டும் , காணமல் போக சராசரிஅரசியல் கட்சி அல்ல என்பதை நிருபிக்க போராடும் குழு..

“நக்கீயும், நடிகையும்” அடுத்த தொடரில் தொடருவோம்…

குறிப்பு:தமிழக முழுவதும் நக்கீரன் பத்திரிக்கையை தடை செய்ய வழியுறுத்தி மக்களிடம் துண்டறிக்கை கொடுத்து நக்கீரன் பத்திரிக்கையை யாரும் வாங்க வேண்டாம் என்று மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளுவோம்… தமிழகத்தில் 21-வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மஞ்சள் பத்திரிக்கையான நக்கீரன் பத்திரிக்கை கண்ணீல் படாதவாரு அவர்களது பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.. இளைஞர்கள் கெட்ட வழியில் செல்லாதவாரு நக்கீரன் மஞ்சள் பத்திரிக்கையை புறக்கணிக்கும் வரை தடை செய் அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்… தொடரும்….JUDGEMENT.jpg

“சீ, இதுவும் ஒரு பிழைப்பா?’-சவுக்கு இணையம் சுழற்றும் சவுக்கு..

அன்பார்ந்த திரு கோபால் அவர்களே BY SAVUKKU · JANUARY 11, 2012    SPECIAL THANKS: இந்த கடிதத்தை உங்களுக்கும் காமராஜுக்கும் சேர்த்தே எழுதலாம் என்றுதான் முதலில் தோன்றியது.  நீங்கள் உழைப்பால் இந்தப் பத்…

Source: “சீ, இதுவும் ஒரு பிழைப்பா?’-சவுக்கு இணையம் சுழற்றும் சவுக்கு..

“சீ, இதுவும் ஒரு பிழைப்பா?’-சவுக்கு இணையம் சுழற்றும் சவுக்கு..

அன்பார்ந்த திரு கோபால் அவர்களே

இந்த கடிதத்தை உங்களுக்கும் காமராஜுக்கும் சேர்த்தே எழுதலாம் என்றுதான் முதலில் தோன்றியது.  நீங்கள் உழைப்பால் இந்தப் பத்திரிக்கையை வளர்த்தீர்கள்.  வலம்புரி ஜானின் உதவியாளராக உங்கள் வாழ்க்கையை தொடங்கி இன்று இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறீர்கள்.   ஆனால் உங்கள் தளபதி காமராஜ் ஒரு ஆண் நீரா ராடியாவாக இன்று உருவெடுத்திருக்கிறார்.  அவரை எந்த வகையிலும் ஒரு பத்திரிக்கையாளராக ஒப்புக் கொள்ள முடியாது என்ற காரணத்தாலேயே, இந்தக் கடிதம் உங்களுக்கு மட்டும் எழுதப் படுகிறது.

 

Gopal_Nakkeeranநக்கீரன் பத்திரிக்கை இன்று ஒரு அசாதாரணமான நெருக்கடியில் உள்ளது.  நெருக்கடி நக்கீரன் பத்திரிக்கைக்கு புதிதல்ல என்றாலும், இது ஒரு அசாதாரணமான நெருக்கடி.

மற்ற பத்திரிக்கைகளை விட, நக்கீரனுக்கு ஒரு தனி இடம் உண்டு.  பெரும்பாலான பாரம்பரிய ஊடகங்கள் பார்ப்பன தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் சூழலில், நக்கீரன் இதழ் தொடங்கப் பட்டு, பெரிய பின்புலம் இல்லாமல் உருவாகியது.  நக்கீரன் இதழ் தொடங்கப் பட்ட போது, இது இன்னும் ஆறு மாதமோ, அல்லது ஒரு வருடமோ என்று ஆருடம் கூறியவர்கள் பலர்.  ஆனாலும் நக்கீரனின் வளர்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது, நக்கீரன் மீது தொடுக்கப் பட்ட ஒடுக்குமுறைதான்.    1991 அதிமுக ஆட்சிக் காலத்திலும் சரி, 2001 அதிமுக ஆட்சிக் காலத்திலும் சரி, நக்கீரனை அதிமுக ஆட்சி படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

1991 ஆட்சிக் காலத்தில், அப்போதைய ஜெயலலிதா அரசுக்கு எதிராக நக்கீரன் இதழ் வெளிக் கொண்டு வந்த பல்வேறு ஊழல் குறித்த செய்திகளும், அதிமுக அரசின் அடக்குமுறைகள் குறித்த செய்திகளும், பொதுமக்கள் மத்தியில் நக்கீரனுக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொடுத்தது.  1996ல் திமுக ஆட்சி வந்ததும், உங்களுக்கு மிகுந்த நற்பெயரும், கருணாநிதியின் நெருக்கமும் கிடைத்தது.  ஆனாலும் கூட, 1996-2001 திமுக ஆட்சியையும் நீங்கள் விமர்சித்தே வந்தீர்கள்.  இப்போது அடிப்பது போல அப்போது ஜால்ரா அடிக்கவில்லை.  ஆனால், திமுக ஆட்சியை விமர்சிப்பதை விட, ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகளை வெளியிடுவதிலேயே நீங்கள் மிகுந்த அக்கறை செலுத்தினீர்கள்.

2001ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீங்கள் அடைந்த வேதனைகள் சொல்லி மாளாது.   11 ஏப்ரல் 2003ல் உங்களை ஜெயலலிதா அரசு, போடா சட்டத்தின் கீழ் கைது செய்தது.

சத்தியமங்கலம் காவல்துறையினர் உங்களை கைது செய்து உங்களை சோதனையிட்டதில், நீங்கள் ஒரு நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், தமிழ்நாடு விடுதலைப் படையின் துண்டுப் பிரசுரத்தை வைத்திருந்ததாகவும், உங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப் பட்டது.   கீழ் நீதிமன்றத்தில் உங்கள் ஜாமீன் தள்ளுபடி செய்யப் பட்ட நிலையில், ஆறு மாதங்கள் கழித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீங்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணையின் போது, ஜெயலலிதா அரசு உங்கள் மீது பொய்யாக வழக்கு புனைந்தது அம்பலமானது.

உங்களை கைது செய்ததாக நக்கீரன் இதழ் அலுவலக மேலாளருக்கு தந்தி அனுப்பிய ஆய்வாளர்,  “லைசென்ஸ் இல்லாத ஒரு ரிவால்வரை வைத்திருந்தார்” என்று தெரிவித்திருந்தார்.  அதன் பிறகு, தாக்கல் செய்யப் பட்ட எப்ஐஆரில்  “கோபாலை சோதனையிட்ட போது ”ஒரு கன்ட்ரி மேட் பிஸ்டல், குண்டுகள் மற்றும் தமிழ்நாடு விடுதலைப் படை துண்டுப் பிரசுரங்கள் வைத்திருந்தார்” என்று இருந்தது. 12 ஏப்ரல் 2003 அன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த டிஎஸ்பி, ”ஒரு நாட்டுத் துப்பாக்கி, 410 மஸ்கட் குண்டுகள் இரண்டு மற்றும் தமிழ்நாடு விடுதலைப்படை துண்டுப் பிரசுரங்கள் வைத்திருந்தார்” என்று அறிக்கை தாக்கல் செய்தார்.

ஒரே சம்பவத்தில் மூன்று வெவ்வேறு ஆயுதங்கள்  கைப்பற்றப் பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப் பட்டதிலிருந்தே, இந்த வழக்கின் உண்மைத் தன்மை விளங்குகிறது, அதனால் நக்கீரன் கோபாலை ஜாமீனில் விடுதலை செய்கிறோம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு, உச்சநீதிமன்றம் சென்று, உங்கள் ஜாமீனை ரத்து செய்தது. அதன் பிறகு நீங்களும், நக்கீரன் பத்திரிக்கையும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அடைந்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  அத்தனை நெருக்கடிகளுக்கிடையிலும், நீங்கள் தொடர்ந்து பத்திரிக்கையை நடத்தினீர்கள்.

அப்போது ஜெயலலிதா அரசு உங்கள் மீதும், நக்கீரன் மீதும் தொடுத்த அடக்குமுறைக்கு எதிராக ஒட்டுமொத்த பத்திரிக்கை உலகமும் ஒன்றுபட்டு குரல் கொடுத்ததை நீங்கள் மறந்து விட மாட்டீர்கள். எழுத்தாளர் சுஜாதா கூட தனது கற்றதும் பெற்றதும் பகுதியில் உங்கள் கைதைக் கண்டித்து எழுதியிருந்ததாக நினைவு.

ஆனால், இன்று நீங்களும், நக்கீரனும் தனிமைப் பட்டு நிற்கிறீர்கள்.  உங்கள் மீது, அரசின் துணையோடு, வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதை நேரடியாக பார்க்கும் பத்திரிக்கையாளர்கள் கூட, வெளிப்படையாக கண்டிக்க முன்வர மறுக்கிறார்கள். சம்பவம் நடந்த அன்று ஒரு பத்திரிக்கையாளர் சவுக்கிடம் சொன்னது.  “எந்த ஒரு பத்திரிக்கை அலுவலகம் இப்படித் தாக்கப் படுதை நான் நேரில் பார்த்திருந்தாலும் என் ரத்தம் கொதித்திருக்கும்.  ஆனால் இன்று வாய்மூடி மவுனமாக இருக்கிறேன்.  இந்த நிலைமை மிகுந்த வேதனையை அளிக்கிறது. இப்படி ஒரு நிலைமை வருவதற்கு கோபாலும், காமராஜுமே காரணம்” என்றார்.  இந்தப் பத்திரிக்கையாளர் சொன்னதுதான் அனைவரது நிலையும்.

நீங்கள் இன்று அந்நியப்பட்டு நிற்பதற்கு காரணம், ஜெயலலிதாவைப் பற்றி நீங்கள் வெளியிட்ட செய்தி மட்டுமல்ல.  2006 முதல் 2011 வரையிலான உங்கள் நடவடிக்கைகளே.  2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நக்கீரனின் நடவடிக்கைகளை நீங்களே பரிசீலித்துப் பாருங்கள்.    ஜெயலலிதா உங்கள் மீது எடுத்த பழிவாங்கும் நடவடிக்கைகளினால் உங்களுக்கு கோபம் இருப்பதை யாரும் மறுக்கவில்லை.  அதற்காக, திமுக ஆட்சியின் அராஜகங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் கூட பரவாயில்லை. அவற்றை ஆதரித்தல்லவா எழுதினீர்கள் ?

திமுக ஆட்சியில் கருணாநிதி பத்திரிக்கையாளர்களை படுத்திய பாடு கொஞ்சமான நஞ்சமா ?

ஜாபர் சேட்டை வைத்து பெரும்பாலான பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாகட்டும், அழகிரிக்கு எதிராக செய்தி வெளியிட்ட தினபூமி நாளிதழின் ஆசிரியரையும் அவர் மகனையும் கைது செய்ததாகட்டும், சீமான் கைது செய்யப் பட்ட போது பேட்டியெடுக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களை அடக்கி ஒடுக்கியதாகட்டும், பெரும்பாலான ஊடகங்களை விளம்பரம் தர மாட்டேன் என்று மிரட்டியதாகட்டும், இத்தனையையும் நீங்கள் வாய் மூடி மவுனமாக ஆதரித்துக் கொண்டல்லவா இருந்தீர்கள் ?

இன்று பத்திரிக்கை சுதந்திரம் பறிபோய் விட்டது என்று கதறும் நீங்கள், கடந்த திமுக ஆட்சியில் நெற்றிக்கண் மணியை ஜாங்கிட் படாத பாடு படுத்திய போது என்ன செய்தீர்கள் ?   மற்ற விவகாரங்கள் தொடர்பாக கருணாநிதியை அப்போது சந்தித்த பத்திரிக்கையாளர் மன்ற நிர்வாகிகள் நெற்றிக்கண் மணி விவகாரத்தை குறிப்பிட்ட போது, “அவன் அப்படி எழுதுவது மட்டும் சரியா ?” என்று கேட்டார் கருணாநிதி.   கருணாநிதியின் கண்ணசைவோடுதான், ஜாங்கிட், நெற்றிக்கண் மணியின் குடும்பத்தையே பழிவாங்கினார்.  அப்போது எங்கே போனீர்கள் கோபால் ?

உங்களோடு இருக்கும் காமராஜ் கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடினார் ? ஜாபர் சேட்டோடு அவர் செய்த தில்லுமுல்லுகள் அனைத்தையும் பொறுமையாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதானே இருந்தீர்கள் ?  ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ராசா சிக்கிய போது, அவரை ஆதரித்து நீங்கள் என்னவெல்லாம் எழுதினீர்கள் என்று நினைத்துப் பாருங்கள் கோபால் அவர்களே…. எவ்வளவோ முயன்றும், உங்களால் கடைசி வரை ராசாவை காப்பாற்ற முடியவில்லையே….   இன்று பத்திரிக்கை சுதந்திரம் பறிபோய் விட்டது என்று குரல் கொடுக்கிறீர்களே….  உங்கள் தளபதி காமராஜ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்ட போது, காமராஜின் மனைவி ஜெயசுதா நீரா ராடியாவின் சென்னை அலுவலகத்தில் பணியாற்றுகிறார் என்று என்டிடிவி இந்துவில் ஒரு செய்தி வெளியாகியது.  அந்தச் செய்தியை, என்டிடிவி இந்து தவிர்த்து, தேசிய நாளிதழ்கள் உட்பட பல்வேறு இதழ்களும், தொலைக்காட்சிகளும் வெளியிட்டன.  ஆனால், என்டிடிவி இந்துவில் பணியாற்றும் ஒரு இளம் பத்திரிக்கையாளரை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே காமராஜ் அவதூறு வழக்கு தொடர்ந்தாரே…. இன்று பத்திரிகை சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் நீங்கள் அந்தக் காரியத்தை தடுத்தீர்களா ?  எப்படி அதை அனுமதித்தீர்கள்.

பத்திரிக்கையாளர்கள் ஊழலை வெளிக் கொணர வேண்டும். ஆனால் பத்திரிக்கையாளரே மத்திய மந்திரியோடு ஊழலில் ஈடுபட்டு, அந்த மத்திய மந்திரியைப் பாதுகாப்பதற்காகவே செய்திகளை வெளியிடுவது பத்திரிக்கை தர்மமா கோபால் அவர்களே… உங்கள் தளபதி காமராஜ் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பல கோடி ரூபாயை சுருட்டியிருப்பதை மறைக்க வேண்டும் என்பதற்காக, ஸ்பெக்ட்ரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று கட்டுரைகள் எழுதி கவர்ஸ்டோரியாக வெளியிடுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும் ? மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ராசா சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, மக்கள் பெருமளவில் திரண்டு அவருக்கு ஆதரவு அளித்தார்கள், தலித்துகளுக்கு எதிரான பார்ப்பன அரசியலின் பலிகடா ஆ.ராசா என்று செய்தி வெளியிட்டது எந்த ஊடக தர்மம் ?

போலிப் பாதிரியை வைத்து ஈழப் போராட்டத்தில் என்னென்ன துரோகங்கள் செய்தீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள் கோபால்.    கேணல் ராம் என்பவரோடு பேட்டி என்று நீங்கள் வெளியிட்ட செய்தி எத்தனை மோசடி என்பது உங்களுக்குத் தெரியாதா ?

நக்கீரன் பத்திரிக்கை வளர்ந்ததே அதிமுக ஆட்சியில்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.   ஜெயலலிதாவின்  தனிப்பட்ட பழிவாங்கும் போக்கால், நக்கீரன் மீது தொடுத்த நடவடிக்கைகள், அப்பத்திரிக்கையை உரம் போட்டு வளர்கவே செய்தன.   ஆனால் அப்படி உரம் போட்டு வளர்ந்த நக்கீரன் பத்திரிக்கை 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், தன் வேர்களை இழந்தது என்றால் அது மிகையாகாது.

கருணாநிதி என்ன நினைக்கிறாரோ அதுவே நக்கீரனில் செய்தியானது.  ஜாபர் சேட் மனதில் தோன்றுபவையே கவர் ஸ்டோரிகளாகின.   பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்கும் நக்கீரன் பயன்படுத்தப் பட்டது.    ஒவ்வொரு தேர்தலின் போதும், நக்கீரன் வெளியிடும் சர்வேக்களை மக்கள் ஆர்வமாக வாங்கிப் படிப்பது வழக்கம்.  ஆனால், அந்த நம்பிக்கையை சட்டமன்றத் தேர்தலின் போது நக்கீரன் வெளியிட்ட கருத்துக் கணிப்பு பொய்யாக்கியது. ஊர் உலகமே, அதிமுக கூட்டணி வெற்றி பெறப்போகிறது என்று எழுதிக்  கொண்டிருந்த போது, நக்கீரன் மட்டும், பிரத்யேக சர்வே என்று திமுக கூட்டணிக்கு 120 இடங்களை வாரி வழங்கியது. தேர்தல் முடிவுகள் வெளியான அன்று காலை கூட, நீங்கள் கலைஞர் டிவியில் அமர்ந்து கொண்டு, திமுக கூட்டணி பெருவாரியான வெற்றி பெறும் என்று மார்தட்டிக் கொண்டிருந்தீர்கள். இவையெல்லாம் உங்கள்  மீதும், உங்கள் பத்திரிக்கை மீதும் நம்பிக்கையை குறைத்தன.

உங்கள் பத்திரிக்கையின் இணை ஆசிரியர் காமராஜ் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய போது நீங்கள் வாசகர்களுக்கு எழுதிய கடிதத்தில், “நக்கீரன் எத்தனையோ சோதனைகளை தாங்கியிருக்கிறது.  இதையும் தாங்கும்” என்றீர்கள்.   பத்திரிக்கை சுதந்திரத்துக்காக பிரச்சினைகளை சந்திப்பதும், ஊழலில் ஈடுபட்டு பிரச்சினைகளை சந்திப்பதும் ஒன்றா ?  சமீபத்தில் நடந்த பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள்.   ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிட்டால் என்ன, சாப்பிடாவிட்டால் என்ன ?  இது தமிழக மக்களின் வாழ்வை பாதிக்கும் அதிமுக்கிய பிரச்சினையா ?  மேலும், உங்கள் செய்திக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா ?

இன்றைய தினமணி தலையங்கத்தை எடுத்தாளுவது பொருத்தமாக இருக்கும்.

“அரசின் கொள்கை முடிவுகளை, செயல்திட்டங்களை, முறைகேடான நிர்வாகத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்காக, விமர்சனம் செய்வதற்காக, இடித்துரைப்பதற்காகச் சுதந்திரம் பயன்படுத்தப்படும்போது அது அரசியல் சட்டத்தின் ஆதார சுருதியைச் சார்ந்ததாக இருக்கும். அதே சுதந்திரத்தை இழிவான முறையில் தனிநபர் தாக்குதலில் ஈடுபடப் பயன்படுத்தும்போது அதைவிடக் கீழ்த்தரமான கயமைத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

அரசியல்வாதிகளுக்கு, அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு, நீதித்துறையினருக்கு இல்லாத கடமையுணர்வும் பொறுப்புணர்வும் பத்திரிகையாளர்களுக்கு உண்டு. இவர்கள் சிந்தனாவாதிகள். சமுதாயம் இவர்களை வழிகாட்டிகளாகப் பார்க்கிறது. மேலே சொன்ன மூன்று பிரிவினரின் முடிவுகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டி வழிநடத்தும் பொறுப்பைத் தங்களுக்குத் தாங்களே எடுத்துக்கொண்டவர்கள் இவர்கள். அதனால்தான் “படித்தவன் தவறு செய்தால் அய்யோ அய்யோவென்று போவான்’ என்று மகாகவி பாரதி சொன்னார்.

இறந்துபோன இருவரிடம் காலம்சென்ற ஒருவர் எப்போதோ சொன்னதாக ஓர் ஆதாரமற்ற அவதூறுச் செய்தியை அட்டைப்படச் செய்தியாக்கித் தனது பத்திரிகை விற்பனையை அதிகரித்துக்கொள்ள நினைப்பது என்பதே தவறு. அதைவிடப் பெரிய தவறு, பொறுப்பான பதவியில் இருப்பவரைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி அவரது பெயருக்குக் களங்கம் கற்பிக்க விரும்புவது. இப்படிச் செய்பவர்களைப் பத்திரிகையாளர்கள் என்று ஏற்றுக்கொள்வதே அவமானம்.

“சீ, இதுவும் ஒரு பிழைப்பா?’ என்று ஏனைய பிரிவினர் கேட்கிறார்களோ இல்லையோ நிச்சயமாகப் பத்திரிகையாளர்கள் அவர்களிடம் கேட்க வேண்டும். அதுபோன்ற பத்திரிகைகளையும், பத்திரிகையாளர்களையும் தனிமைப்படுத்தி அகற்றி நிறுத்த வேண்டும். அதுதான் பத்திரிகை தர்மம்.”

இன்று மற்ற பத்திரிக்கையாளர்களின் ஆதரவு கூட இல்லாமல், நீங்கள் தனிமைப் பட்டுப் போயிருப்பதற்கு இதுதான் காரணம் கோபால் அவர்களே. இந்த அட்டைப்படச் செய்தி, பத்திரிக்கை விற்பனையை அதிகரிப்பதற்கான மலிவான வியாபாரத் தந்திரம் என்பதை அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள்.

கடந்த திமுக ஆட்சியில் காமராஜின் செயல்பாடுகளால் நக்கீரன் மீது ஏற்பட்டிருந்த வெறுப்பு, இன்னும் தீரவில்லை. பெரும் செல்வந்தராக உருவாகியுள்ள காமராஜ் இந்த அட்டைப்படச் செய்தியின் பின்னணியில் உள்ளார் என்பது பத்திரிக்கை உலகில் அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. இத்தகைய சூழலில், உங்களுக்காக யார் போராட்டம் நடத்த முன்வருவார்கள்.

இருப்பதிலேயே மிகுந்த வேதனையை அளிக்கும், மோசமான சூழல் எது தெரியுமா ?    நல்லவர்களின் ஆதரவை இழந்து நிராதரவாக நிற்பதுதான்.    உங்களுக்கு திமுக தலைவரும், அவரின் தொண்டர் அடிப்பொடிகளும் ஆதரவாக குரல் கொடுக்கலாம்.  ஆனால் நல்ல பத்திரிக்கையாளர்கள் குரல் கொடுக்க வர மாட்டார்கள்.

பத்திரிக்கையின் விற்பனை சரிவடைந்து விட்டது என்பதற்காக விற்பனையை தூக்கி நிறுத்த அட்டைப் படத்தில் செக்ஸ் செய்திகளும், அவதூறு செய்திகளும் வெளியிடுவது வேசித்தனம். சவுக்கு தளம் இலவசமாக நடத்தப் படுவது.  இத்தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் எவ்வித கட்டணமும் செலுத்துவதில்லை.  ஆனாலும், சவுக்கு தளத்தில், உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறது சவுக்கு.  இலவசமாகத்தானே தருகிறோம் என்று இஷ்டத்திற்கு பொய்யையும் புனைவையில் எழுதினால், ஒரே நாளில் சவுக்கு தனது வாசகர்களின் நம்பிக்கையை இழந்து விடும். ஒரு முறை நம்பிக்கையை இழந்தால், மீண்டும் அந்த நம்பிக்கையை பெறவே முடியாது.   ஒரு இலவச தளத்திற்கே இப்படி கவனமாக இருக்கும் போது, 10 ரூபாய் கொடுத்து உங்கள் புத்தகத்தை வாங்கும் வாசகனிடம் பொய்யைத் திணிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?

ஜெயலலிதா குறித்த கவர் ஸ்டோரி வெளிவந்த பிறகு இன்று நக்கீரன் மிகுந்த நெருக்கடியில் இருக்கிறது.  நல்லவர்கள் நக்கீரனைக் கண்டு இன்று அறுவெறுப்படைந்து நிற்கிறார்கள் என்பதே உண்மை.   இது நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம், கோபால் அவர்களே..  செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

அன்புடன்

சவுக்கு

-Thanks சவுக்கு…..