நீதிமன்றமே!நீதிமன்றமே!! நீதியை கொடு…

*அப்பாவி மக்களின் நிம்மதியை கெடுத்த கொடூர நக்கீரன் அவதாரத்தை முடித்துக்கொடு…

*அபலைகளின் கண்ணீர்களுக்கு நியாயம் கிடைக்க நீதியை கொடு..

*நீதியை விலைபேசும் புரோக்கர் நக்கீரன் பத்திரிக்கை தடை செய்து தீர்ப்பு கொடு…

*நீதியே கடவுள் என்று தினசரி உன்னை பூசிக்கும் உன் பக்தர்களை காமகொடூராக திரித்து அட்டைப்படத்தில் ஆட்டையை போடும் நக்கீரன் கோவாலுக்கு தண்டனை கிடைக்க நீதியை நிலை நாட்டு…

*பாமர மக்களின் கடைசி இடமான நீதி மன்றத்தையே கொச்சைப்படுத்தும் நக்கீரன் கோவலை சிறைக்குள் தள்ள நல்ல தீர்ப்பை கொடு…

*அவதூராக திரித்து செய்தி வெளியீட்டு அதன் மூலம வந்த காசை நீதியை விலைபேசும் நக்கி என்னும் நக்கீரன் கோவாலை நீதி வெல்லும் என்ற நிலைமையை கொடு….

*சாதாரன மளிகை கடையில் பொட்டலம் போட்ட நக்கீரன் கோவாலுக்கு பல மாளிகை வந்தது எப்படி என்ற கணக்கை நீதி மன்றமூலமாக தீர்ப்பை கொடு…

*பத்து பைசாவை பல நாள் நாக்கை தொங்கப்பட்ட நக்கீ கோவாலுக்கு பல கோடி வந்த கணக்கை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி மக்களிடம் நீதி சாகவில்லை என்ற அச்சத்தை போக்க நீதி மன்றமே நீதியை கொடு…

*பல மதகுருமார்களை காவு வாங்கிய கழிசடை நக்கீரனை கைது செய்து அப்பாவி மதகுருமார்களுக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றமே நீதியை நிலை நாட்டு…

*பல கல்லூரி பெண்களை தூக்கு கயிர் மாற்ற காரணமான நக்கீரன் பத்திரிக்கை நிருபர்களில் காம கொடூர தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நீதிமன்றமே நீதியை நிலைநாட்டு….

*பல குடும்ப பெண்களை சாணிபவுடர் குடித்து தற்கொலைக்கு தூண்டிய நக்கீரன் பத்திரிக்கையை தடை செய்து பாமர மக்களுக்கு நீதி என்னும் நிம்மதியை கொடு….

*பல தொழில் அதிபர்களை மிரட்டி காசு பார்க்கும் காசு பேய் நக்கீரனை கைது செய்து தொழில் அதிபர்களுக்கு நிம்மதியான தூக்கம் வர நீதி மன்றமே நீதியை கொடு…

*பல நடிகர் நடிகைகளின் அந்தரங்கத்தை விலைபேசி அவர்களது வாழ்வாரதாரத்தை கேள்வி குறியாக்கி கள்ள பத்திரிக்கையான நக்கீரனை தடை செய்து அவர்களுக்கான நீதிமன்றமே நீதியை கொடு…

*கள்ள துப்பாக்கியை காட்டி பல கல்லூரி முதல்வர்களை அச்சமூட்டிய நக்கீரன் கோபாலின் கூலி படைகளை சிறை செல்லும் தீர்ப்பை நீதி மன்றமே கொடு…

*பல தாதாக்களுக்கு தாதாவாக, பல கூலிபடைகளுக்கு தலைவனாக, பல கொள்ளையர்களுக்கு கூட்டாளியான நக்கீரன் கோபாலை கைது செய்து நீதி மன்றமே நீதியை கொடு…

*இந்தியா ஜனநாயக நாடு என்பதையும், இந்தியா சர்வாதிகார நாடு அல்ல என்பதையும், இந்தியா அமைதி பூங்காவாக திகழ,தமிழக மக்கள் மானத்தோடு வாழ நீதி நிலை நாட்ட ,நீதி மன்றமே நீதியை கொடு..

*சாதி மத கலவரத்திற்கு வழி வகுத்து அதை தன் நக்கீரன் பத்திரிக்கை அட்டைபடத்தில் அச்சிட்டு ஆட்டையை போடும் கருப்பு ஆடு நக்கீரன் பத்திரிக்கையை தடை செய்திட நீதி மன்றமே நிலையான நீதியை கொடு

மக்களின் இதய துடிப்பு சீராக, நியாயம் நிலைக்க, தர்மம் நிலைத்திட, அதர்மம் அழித்திட, பாமர மக்களின் கடைசி மனசாட்சி நீதி மன்றமே என்பதை உறுதி செய்திட‪#‎தடை_செய்_அமைப்பு‬ போராடிவருகிறது ,

#தடை_செய்_அமைப்பு அநீதிகளை கண்டும் , காணமல் போக சராசரிஅரசியல் கட்சி அல்ல என்பதை நிருபிக்க போராடும் குழு..

“நக்கீயும், நடிகையும்” அடுத்த தொடரில் தொடருவோம்…

குறிப்பு:தமிழக முழுவதும் நக்கீரன் பத்திரிக்கையை தடை செய்ய வழியுறுத்தி மக்களிடம் துண்டறிக்கை கொடுத்து நக்கீரன் பத்திரிக்கையை யாரும் வாங்க வேண்டாம் என்று மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளுவோம்… தமிழகத்தில் 21-வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மஞ்சள் பத்திரிக்கையான நக்கீரன் பத்திரிக்கை கண்ணீல் படாதவாரு அவர்களது பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.. இளைஞர்கள் கெட்ட வழியில் செல்லாதவாரு நக்கீரன் மஞ்சள் பத்திரிக்கையை புறக்கணிக்கும் வரை தடை செய் அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்… தொடரும்….JUDGEMENT.jpg

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s